சமூகத்தில் முளைத்திருக்கும் ஒரு களைச்செடியாக திருநர்களைப் பொதுச் சமூகம் பார்க்கும் இவ்வேளையில் ”தினம் தினம்/ஆண்களையும்/பெண்களையும்/அன்பால் ஈன்றெடுக்கிறார்கள் திருநர்கள் என களையாக கருதப்படும் பாலினத்தின் கவிதைகளின் தொகுப்பே ஒரு களையின் கவிதைகள் ஆகும்.
ஆசிரியர்: அஜிதா
Reviews
There are no reviews yet.